வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் எம்.பி. ஆராய்வு!
Friday, September 27th, 2019
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்ததா இன்றையதினம் விஜயம் மேற்கொண்டு அப்பிரதேச மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.
கட்டைக்காடு முள்ளியான் பொதுமண்டபத்தில் நடைபெற்ற குறித்த மக்கள் குறைகேள் நிகழ்வின்போது அப்பகுதியில் உள்ள பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் எம்.பி.யிடம் தெரிவித்தனர்…
Related posts:
உரிய காலத்தில் இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டிருந்தால் அழிவுகளையும் சேதங்களையும் தடுத்...
பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி மீளக் கட்டியெழுப்பப்படும் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு செயல...
மக்களது பிரச்சினைகளுக்கு மக்களே காரணம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
|
|
|


