வடக்கின் நிலைமைகள் தொடர்பில் ஆளுநர் சுரேன் ராகவன், ஈ.பி.டிபி.யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் சந்தித்து கலந்துரையாடல்!
Sunday, January 13th, 2019
வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அவர்களுக்கும் ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்குமிடையே இன்று சந்திப்பொன்று நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அங்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக இருவரும் கலந்துரையாடியதுடன்.
அவற்றுக்கு விரைவாகவும் அர்த்தமுள்ள வகையிலும் உரிய தீர்வுகளை காண்பது தொடர்பாகவும் பேசப்பட்டது.
மேலும் அந்த சந்திப்பின் போது வறுமையிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் திட்டங்கள் ஊடாக துயரத்தில் வாழும் மக்களை விரைவாக மீட்பது தொடர்பாகவும் இருவரும் கலந்துரையாடினார்கள்

Related posts:
பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் தேசிய எழுச்சி மாநாடு ஆரம்பம்!
தமிழ் மக்களிடமிருந்து அகற்றப்பட முடியாதிருப்பதே எனது அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றி - அமைச்சர் டக்ளஸ்...
படகுபப்பயணத்தில் பலியான கண்மணிகளுக்கு கண்ணீர் அஞ்சலி மரியாதை!..
|
|
|
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் மனிதாபிமானமே தேவைப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி...
வடக்கில் திணைக்களங்களின் பிடியில் சிக்கிக் கிடக்கும் காணிகள் விடுவிக்கப்பட்டு விளை நிலங்களாக மாற்றப்...
யாழ் வந்த விதை உருளைக்கிழங்குகளில் நோய் தொற்று - அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் எடுத்துரைத்த அமைச்சர் ட...


