யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து உறவுகளது நினைவுகூரல் நிகழ்வுகள் இன்னும் செழுமைப்படுத்தப்படும் – பருத்திதுறையில் டக்ளஸ் எம்பி உறுதி!( வீடியோ இணைப்பு)

Tuesday, October 15th, 2019

யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதற்கு எமது மக்களுக்கு உரிமையுண்டு. அதை எமது அடுத்த ஆட்சியில் மிக செழுமையாக நினைவு கூருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் ஏற்பாட்டில் பொதுஜனப் பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் பருத்தித்துறை சூரியமஹால் மண்டபத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் –

கீழுள்ள இணைப்பை அத்தவும்

Related posts:

எமது பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தரக்கூடியவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே : புன்னாலைக்கட்டுவன் மக...
முன்னாள் போராளிகளை நான் பாதுகாப்பேன் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள விசேட செய்தி!
பயிரழிவுகளுக்கான நட்டஈடுகள் மற்றும் மானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ...