யாழ் மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் விசேட சந்திப்பு – தையிட்டி விகாரையின் அமைவிடம் தொடர்பில் விரிவாக ஆராய்வு!

Friday, May 5th, 2023

யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் நலன்சார்ந்த வேலைத் திட்டங்களை வினைத்திறனுடன் மேற்கொள்வது தொடர்பாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர். சிவபாலசுந்தரன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.

இதன்போது, தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையின் அமைவிடம் தொடர்பாக விரிவாக அறிந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்மந்தப்பட்ட ஆவணங்களையும் ஆராய்ந்தார்.

000

Related posts:

புகையிலைச் செய்கைக்கு தடை என்றால் அதற்கீடான மாற்றுப் பயிர்ச் செய்கை என்ன? - நாடா ளுமன்றத்தில் டக்ளஸ்...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கான முன்னாய்...
பருத்தித்துறை, பேசாலை, குருநகரிலும் விரைவில் மீன்பிடி துறைமுகங்கள் உருவாக்கப்படும் - அந்தந்த பிரதேச...

வரலாற்றுச் சின்னமான நெடுந்தீவுக் குதிரைகளை  காப்பாற்ற வேண்டும் -  நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுற...
எம் வசம் கிடைக்கும் உள்ளூராட்சி சபைகள் ஊர் பிரமுகர்களைக் கொண்ட ஆலோசனைச் சபையின் ஆலோசனைகள் பெற்றே நிர...
முல்லைத்தீவு ஐயன்குளம் மக்களுக்கு அரச வேலை வாய்ப்பு – மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கவும் அமைச்...