முல்லை இரட்டை வாய்க்கால் களப்பு பகுதியின் நிலைமை குறித்து அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இரட்டை வாய்க்கால் களப்பு பகுதியை பார்வையிட்டதுடன் அங்கு தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்
இதேவேளை முல்லைத்தீவு, நந்திக்கடல் களப்பினையும் பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, களப்பு அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் நந்திக்கடலில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளுக்கான ஏதுநிலைகள் தொடர்பாக நேரில் ஆராய்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எமது பிரச்சினைகளை சர்வதேச அளவீடுகளைக்கொண்டு அளக்க முடியாது - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
திருமலையில் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாபெரும் எழுச்சிக் கூட்டம்!
திருமலைக்கு அமைச்சர் டக்ளஸ் வியஜம் - கோணேஸ்வரம் ஆலயத்தின் பரிபாலன சபையினருடன் விசேட கலந்துரையாடல்!
|
|
இன நல்லிணக்கத்திற்கு எதிரானவர்களை நாம் என்றும் ஏற்றுக்கொண்டது கிடையாது - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந...
மக்கள் தமது தொழில் துறைகளை நிம்மதியாக முன்னெடுக்க என்றும் நாம் துணையிருப்போம் - செயலாளர் நாயகம் டக்ள...
தமிழரின் பிரச்சினை தீர்ந்துவிட்டால் கூட்டமைப்பிற்கு பிழைப்புக்கே வழியிருக்காது - நாடாளுமன்றில் டக்ள...