மயிலி்ட்டித் துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம்!

Wednesday, November 2nd, 2022


மயிலி்ட்டித் துறைமுகத்திற்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றினை இன்றையதினம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மேற்கொண்டிருந்தார்

இதன்போது துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக மயிலிட்டி கடற்றொழில் சங்கத்தினரால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்ததுடன் தேவையான ஆலோசனைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கினார்.- 02.11.2022

Related posts:

அனுராதபுரம் மொரவெவ கிராம மக்களது தேவைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டும்! நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசி வேண்டி கொழும்பு ஶ்ரீ கதிரேசன் ஆலய சிறப்பு பூசை வழிபாடுகள்!
டயலொக் நிறுவனத்தால் கடற்றொழிலாளர்களுக்கு அவசியமான செயலி தயாரிப்பு -பெரிதும் வரவேற்பதாக அமைச்சர் டக்ள...