மயிலி்ட்டித் துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம்!
Wednesday, November 2nd, 2022
மயிலி்ட்டித் துறைமுகத்திற்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றினை இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மேற்கொண்டிருந்தார்
இதன்போது துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக மயிலிட்டி கடற்றொழில் சங்கத்தினரால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்ததுடன் தேவையான ஆலோசனைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கினார்.- 02.11.2022
Related posts:
திருக்கோணேஸ்வரர் வீதியுலா பூசைவழிபாடுகளில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!
வடக்கில் அதிகரித்துவரும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் – டக்ளஸ்...
வடக்கு மக்களுக்கு 50 இலட்சம் பெறுமதியான வீடுகள் வழங்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் மாவட்ட ச...
|
|
|


