மயிலிட்டி பேச்சியம்மன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகளுக்கான காசோலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!

Sunday, June 20th, 2021

மயிலிட்டி பேச்சியம்மன் என அழைக்கப்படும் முத்துமாரியம்மன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்துவதற்கான காசோலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆலய நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

இந்து கலாச்சார திணைக்களத்திடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த கோரிக்கைக்கு அமைய 500,000 ரூபாய் நிதியுதவி, ஆலயத்தின் புனரமைப்பு பணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அசாதாரண சூழலை எதிர்கொள்ளுவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தலைமையில் அவசர கலந்துரையாடல் - மீன்களை களஞ்சிய...
புதிய ஆண்டில் நல்ல தீர்வு கிடைக்கும் - நம்பிக்கையுடன் பணிகளை தொடருங்கள் – நியமனம் கிடைக்காத டெங்கு ...
வல்வெட்டித்துறை - ஊறணி பிரதேச வைத்தியசாலையில் தடைப்பட்டிருந்த மருத்துவ சேவையை மீண்டும் ஆரம்பிக்க அமை...

நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மக்களது வாழ்வாதாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்! - டக்ளஸ் தேவானந்தா...
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வடபகுதி மக்களுக்கான தீர்வு என்ன? : டக்ளஸ் தேவானந்தாவின் கேள்விக்கு அமைச...
தற்கொலைகளை தடுக்க நுண்கடன்களை இடைநிறுத்த வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!