மக்கள் மத்தியில் ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான கதவு திறக்கப்பட்டு வருகின்றது – சக்தி தொலைக்காட்சியின் எதிரொலி நிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா.!
Monday, May 23rd, 2016
மக்கள் மத்தியில் புதிய ஒரு அரசியல் மாற்றத்திற்கான கதவு திறக்கப்பட்டு வருகின்றது – சக்தி தொலைக்காட்சியின் எதிரொலி நிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா. கடந்த 20 ஆம் திகதி சக்தி தொலைக்காட்சியில் நடைபெற்ற எதிரொலி நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தமிழ்தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து சமகால அரசியல் நிலைமைகளை ஆராய்ந்தனர்.
இந்நிகழ்வின் முழுமையான காணொளியையும் எமது இணையத்தள வாசகர்களுக்காக பதிவிடுகின்றோம்.
Related posts:
கிடைப்பதைப் பெறுவது சாணக்கியமல்ல அது சராணாகதியாகும் - டக்ளஸ் தேவானந்தா!
குரங்கின் கை பூமாலை பிணத்துக்குக் கூட உதவாது - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
மக்களின் தேவைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் - அதிகாரிகளிடம் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!
|
|
|


