பேலியாகொடை மத்திய மீன் சந்தைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்காணிப்பு விஜயம்!
Friday, April 16th, 2021
பேலியாகொடை மத்திய மீன் சந்தைக்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் மேற்கொண்டார்
முன்பதாக கடந்த 12 ஆம் திகதி கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டிருந்த கடற்றொழில் அமைச்சரினால் அவதானிக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை கண்காணிப்பதே இன்றைய விஜயத்தின் நோக்கமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வன்னியின் சுகாதார நிலைவரம் தொடர்பாக அமைச்சர்களான டக்ளஸ் - பவித்திரா கலந்துரையாடல்!
எந்த சூழ்நிலையிலும் சேவையை முன்னெடுக்கும் ஆற்றலுள்ள குமுதினியைப் போன்று மற்றுமொரு படகு நவீன வசதிகளுட...
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறைக்கான புதிய திருத்தப்பட்ட சட்ட மூலம் - துறைசார் நிபுணர்களின் கருத...
|
|
|
வடபகுதி மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந...
இழுவை வலைப் படகுத் தொழில் முறையை ஒழுங்குபடுத்துதற்கான பொறிமுறை தொடர்பில் நாரா முகவர் நிறுவனத்துடன்...
கரவெட்டி கப்பூது மேற்கு மாது வெள்ளத் தடுப்பணை திட்ட வேலைகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் அம...


