புதிய ஆண்டிற்கான பணிகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் தேவானந்தா!
 Friday, January 1st, 2021
        
                    Friday, January 1st, 2021
            
புதிய ஆண்டிற்கான கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் சுபநேரத்தில் சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் இன்று(01.01.2020 ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் அமைச்சின் செயலாளர்; திருமதி. இந்து ரத்நாயக்கா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த கடற்றொழில் அமைச்சர்> தேசியக் கொடி மற்றும் மங்கள விளக்கு ஆகியவற்றை ஏற்றி; சம்பிரதாயபூர்வமாக புதிய ஆண்டிற்கான அமைச்சின் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள் உட்பட்ட பெரும்பாலான பணியாளர்கள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த நிலையில்> அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கான சத்தியப் பிரமாணமும் இடம்பெற்றுருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்து  தடுப்பில் வைத்திருக்க உத்தேசமா?  -  டக்ளஸ் தேவானந்தா கேள்வி!
தங்குதடையின்றி மீன்பிடித் தொழில் தொடர்வது உறுதிப்படுத்தப்பட வேண்டும் - ஏற்றுமதியாளர்களுடனான சந்திப்ப...
கிளிநொச்சி பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தீடீர் விஜயம் - வியாபார நிலையங்களை பகிர்ந்தளிப்பது...
|  | 
 | 
நாம் வெற்றிபெறும் பட்சத்தில் உங்களுடைய எண்ணக் கனவுகள் நிச்சயம் நிறைவேறும் - பூந்தோட்டத்தில் டக்ளஸ் எ...
யாழ் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம் – அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ந...
தமிழர் தேசம் மட்டுமன்றி பெண்கள் சமூகமும் தலை நிமிரும் காலத்தை உருவாக்குவோம் – வடமராட்சியில் அமைச்சர்...
 
            
        


 
         
         
         
        