பிரபா கணேசனை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் டக்ளஸ் தேவானந்தா!
Wednesday, January 4th, 2017
ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசனின் அவர்களது 54 ஆவது பிறந்த தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு கொழும்பு கதிரேசன் ஆலயத்தில் இன்றையதினம் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.
இந்த சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு பிரபா கணேசன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தக்கொண்டதுடன் பொன்னாடை போர்த்தியும் கௌரவித்துள்ளார்.
மேலும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய நிர்வாக செயலாளர் புரட்சிமணி அவர்களும் இன்றையதினம் பிறந்தநாளை கொண்டாடும் பிரபா கணேசன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்துள்ளார். இதன்போது கட்சியின் நிர்வாக தோழர்கள் பலரும் உடனிருந்தனர்.







Related posts:
அரசுடனான கூட்டமைப்பின் உறவு அரசியல் கபடத்தனமாகும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காட்டம் !
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த வடமேல் மாகாண “வனமி” இறால் செய்கை ஊக்குவிப்பு திட்டத்திற்கு அமைச்...
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஜனாதிபதிக்கு பூரண ஒத்துழைப்பு தொடரும் - அரசியல் கைதிகள் விடுதலை த...
|
|
|


