பழிவாங்கும் மனோநிலையில் இருந்து வெளியே வாருங்கள்: காங்கேசன்துறை மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!

பழிவாங்கும் மனோநிலையில் மக்கள் தொடர்ந்தும் இருப்பார்களேயாயின் மேலும் மேலும் அழிவுகளை சந்திக்க வேண்டி ஏற்படுமே தவிர அழிந்த எமது வாழ்வை கட்டியெழுப்ப முடியாது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
காங்கேசன் துறை நடேஸ்வரா கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், கல்லூரி சமூகத்துடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இதனை தெரிவித்தார்.
மேலும், கல்லூரியின் அபிவிருத்தி மற்றும் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்ட அமைச்சர், குறிப்பி்ட்ட விடயங்கள் அனைத்தும்
நிறைவேற்றப்பட வேண்டுமானால் மக்கள் தங்களுடை சிந்தனைகளில் மாற்றத்தினை ஏற்படுத்தி சரியானவர்களை தெரிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Related posts:
மட்டு மாவட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
பூநகரி பிரதேச கடல்பாசி வளர்ப்பை ஊக்குவிப்பதற்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
அலங்கார மீன் வளர்ப்பு தொழில்துறையில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - ...
|
|
மாகாணசபையின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையீடு செய்வதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை - நாடாளுமன்றத்தில் டக...
கேப்பாபுலவு மக்களுக்கு ஏன் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை - சபையில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
பனம் தொழில் துறை சார்ந்த மக்களின் வாழ்வுக்கு ஒளி கொடுத்தவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே - அல்லைப்பிட்டி...