பலாலி மானம்பிராய் பிள்ளையார் ஆலைய நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நன்றி தெரிவிப்பு!
Wednesday, May 22nd, 2024
…….
பலாலி மானம்பிராய் பிள்ளையார் ஆலைய நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து நன்றி தெரிவிப்பு.
பலாலி மானம்பிராய் பிள்ளையார் ஆலைய நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர் . பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த அண்மையில் தமது பகுதியில் விடுவித்து தந்ததிற்கை நன்றி தெரிவித்த நிர்வாகத்தினர் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்திருந்தனர்
Related posts:
91 களில் எந்த கனவோடு இந்த மண்ணில் கால் பாதித்தேனோ அதே எண்ணங்களோடுதான் இன்றும் உங்களிடம் வந்துள்ளேன் ...
“டூனா” மீனுக்கு நிர்ணய விலை - முறையான கொள்கைத் திட்டம் அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பலநா...
குறிகாட்டுவான் இறங்கு துறைக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் - ஏற்படும் இடையூறுகளை அகற்ற அதிகா...
|
|
|


