பலாலி, அன்ரனிபுரம் மக்களின் அவலங்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை மூலம் தீர்வு!
Sunday, December 6th, 2020
சீரற்ற காலநிலை காரணமாக பலாலி, அன்ரனிபுரம் மக்கள் எதிர்கொண்ட அவலங்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது.
அண்மையில் ஏற்பட்ட புரெரி புயலினை அடுத்து ஏற்பட்ட தொடர்ச்சியான மழை அன்ரனி புரம் கிராமத்தில் வெள்ள நீர் நிரம்பியிருப்பது தொடர்பான செய்தி பிரதேச மக்களினால் ஈ.பி.டி.பி. கட்சியின் அமைப்பாளர்கள் ஊடாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து அமைச்சரின் வழிகாட்டலில் சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்ட அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் குறித்த நீர் வழிந்தோட செய்வதற்கான ஏதுநிலைகள் தொடர்பாக ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது
Related posts:
வேட்பாளர்கள் வெல்வதை விட வாக்காளர்கள் வெல்லவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு - டக்ளஸ் எம்.பி!
துப்பாக்கியால் எமது மக்கள் பட்டபாடு போதும் மாற்று வழியை சிந்தியுங்கள்: அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ...
பிரச்சினைகள் தீராமல் இருப்பதற்கு தமிழ் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுகின்ற தமிழ் பிரகிருதிகளே காரணம்...
|
|
|
மருந்துப் பொருட்களின் விலைக் குறைப்பு தொடர்பில் மேலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் - நாடாளுமன்றில் ...
எமக்கு கிடைத்த சபைகளை வினைத்திறன் மிக்க சபைகளாக வழிநடத்தி செல்வோம் - ஊர்காவற்றுறையில் டக்ளஸ் தேவானந்...
கடலட்டை பண்ணைகள் மூலம் 7 ஆயிரத்து 700 மில்லியன் ரூபா வருமானம் - அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!


