பனை அபிவிருத்திசபையின் தலைமை கட்டடத் தொகுதி யாழ்ப்பாணத்தில் திறந்துவைப்பு!
 Thursday, October 13th, 2022
        
                    Thursday, October 13th, 2022
            
பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டடத் தொகுதி யாழ்ப்பாணம் நாவற்குழியில் இன்றையதினம் (13)   அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ரமேஷ் பத்திரன இராஜாங்க அமைச்சரான ரொகான் ரத்தவத்த ஆகியோரால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
Related posts:
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவிகள் வழங்கப்பட வேண்டும். டக்ளஸ் தேவானந்தா வேண...
யுத்த அழிவுச் சின்னங்களை உடனடியாக அகற்றுங்கள்  - வரவு செலவு திட்ட உரையில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்...
அன்றாடப் பிரச்சினைகளை தீர்ப்பதற்குக் கூட எமது மக்கள் வீதியில் இறங்கும் நிலையில் - நாடாளுமன்றில் சுட்...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        