நெடுநாள் மீன்பிடி படகுகளுக்கு மாத்திரமே வி.எம்.எஸ் கருவிகள் பொருத்தப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவிப்பு!
Thursday, August 10th, 2023கடற்றொழிலுக்கு செல்லும் நீண்ட நாள் படகுகளுக்கு மாத்திரமே வி.எம்.எஸ் எனப்படும் படகு கண்காணிப்பு அமைப்பு பொருத்தப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் இந்த கருவிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பொங்கல் திருநாள் தமிழர்களுக்கு - புது வழியைப் பிறக்கச் செய்யட்டும் - தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியி...
நீங்கள் நம்பியவர்கள் உங்களை ஏமாற்றி விட்டனர்: வெள்ளாங்குளத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்!
கொக்குப்படையான் கடற்றொழில் இறங்குதுறை தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ந...
|
|
தலைமுறைகளுக்கு சொத்துச் சேர்க்கும் அக்கறை தமிழ் மக்கள் மீது இல்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெர...
வாக்குப்பலத்தை கொண்டு வளமான எதிர்காலத்தை உருவாக்குங்கள் - உடையார்கட்டில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறுவது யார்? - தமிழகத்துக்கு உண்மையை உரத்துச் சொல்லுமாறு தமிழ் எம்.பிகளுக்...