நவீன தொழில்நுட்ப பொறிமுறையை பலநாள் மீனாபிடிக் கலன்களில் பொருத்துவதற்கான முன்மாதிரி திட்டம் பிரதமரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது!
Tuesday, January 3rd, 2023அறுவடைக்குப் பின்னர் பழுதடைகின்ற கடலுணவுகளின் அளவினை குறைப்பதன் மூலம் உணவு பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதுடன் கடற்றொழிலாளர்களுக்கான வருமானத்தை அதிகரிக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் நிதிப் பங்களிப்புடன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் உருவாக்கப்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப பொறிமுறையை பலநாள் மீனாபிடிக் கலன்களில் பொருத்துவதற்கான முன்மாதிரி திட்டம் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வு கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த தலைமையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரதேசவாத பிரிவினைகளை உருவாக்க இடமளிக்கப்போவதில்லை – மட்டு. மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பில் டக்ளஸ் த...
நேசமுடன் எமது வர்த்தக சமூக உறவுகளுக்கு,.....
கேப்பாப்பிலவு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!
|
|