நல்லை ஆதீன முதல்வரை மரியாதை நிமித்தம் சந்தித்தார் ஜனாதிபதி!

Sunday, January 15th, 2023

நல்லை ஆதினத்தின் பிரதம குரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமியை மரியாதை  நிமிர்த்தம்  சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர், சமகால அரசியல் நிலைவரங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக பிரஸ்தாபித்தனர்.

Related posts:

வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை...
பேசாலை காற்றாடி மின் ஆலை - மீன் இனப்பெருக்கம் பாதிப்பு என குற்றச்சாட்டு - விஞ்ஞான ரீதியாக ஆய்யுமாறு ...
மன்னார் - முசலிப் பிரதேசத்தில் நீர்வேளாண்மை சார்ந்த உற்பத்தியை மேற்கொள் பயனளர்களுக்கு இரண்டாம் கட்ட...

விபத்துகளுக்கு உள்ளானவர்களுக்கு உதவும் பொதுமக்களை ஊக்குவிக்க வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் – அமைச்சர் டக்ள...
மூத்த தோழர் பண்டாவின் புகழுடலுக்கு கட்சிக்கொடி போர்த்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரிய...