தோழர் பத்மநாபாவின் சகோதரிகள் தோழர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தனர்.

Tuesday, January 17th, 2023

ஈ.பி. ஆர்.எல்.எவ் அமைப்பின் செயலாளர் நாயகமாக இருந்த அமரர் தோழர் பத்மநாபா அவர்களின்
சகோதரிகளான திருமதி மகாராணி மற்றும் திருமதி பத்மராணி ஆகியோர்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை
சந்தித்தனர்.

ஈ. பி. டி. பி யின் யாழ் தலைமை அலுவலகத்திற்கு சகோதர பூர்வமாக வருகை தந்த தோழர் பத்மநாபாவின் சகோதரிகளை
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்போடு வரவேற்று உபசரித்தார்.

தோழர் பத்மநாபா மற்றும் தோழர் டக்ளஸ் தேவானந்தா ஆகிய இருவருமே ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் ஸ்தாபக தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. – 17.01.2023

Related posts:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை முருகண்டி பிள்ளையார் ஆலய நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை முன்வைப்பு...
மன்னாரில் கடலட்டை இனப் பெருக்க நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அங்குரார்ப்பணம்!
எக்ஸ்பிரஸ் பேர்ள் அனர்த்தம்: பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவது தொடர்பில் அமைச்சர்...

இலங்கை பொலிஸ் சேவையில் பதவி உயர்வுகளில் பெண்களுக்கு அநீதி இளைக்கப்படுகின்றதா? - நாடாளுமன்றில் டக்ளஸ்...
இன்னமும் மக்களின் வாழ்வில் முழுமையான மாற்றங்கள் ஏற்படாமையானது ஒரு துரதிஸ்டவசமே – பூநகரியில் டக்ளஸ் எ...
அமைச்சர் டக்ளசின் வேகத்துக்கு சில விடையங்களில் எம்மால் ஈடுகொடுக்க முடியாதுள்ளது – வடக்கின் ஆளுநர் ...