தென்னிலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் வழங்கி வைப்பு!
Tuesday, January 1st, 2019
வன்னியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜனாதிபதி செயலகத்தால் கொழும்பிலிருந்து எடுத்து வரப்பட்ட உணவுப் பொருட்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் வழங்கி வைத்துள்ளார்.
இன்றை தினம் கொழும்பிலிருந்து யாழ் தேவி புகையிரதத்தில் எடுத்துவரப்பட்ட பொருட்கள் மாங்குளம் புகையிரத நிலையத்தில் வைத்து முல்லைத்தீவு அரச அதிபரிடமும் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் வைத்து கிளிநொச்சி அரச அதிபரிடமும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.







Related posts:
மக்கள் நேசிப்போடு விதைத்தவை பயன்மிகுந்ததாக எமது மண்ணில் விளைவது கண்டு எமது மக்களைப்போல் நானும் பூரிப...
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நெல் காயவைக்கப் படுகிறது - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
1000 விகாரைகள் அமைக்க 2 கோடி கப்பம் வாங்கியவர்கள் கூட்டமைப்பினர் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
|
|
|
சவால்களையும் இடர்களையும் எதிர்கொண்டு மக்கள் பணிகளில் வெற்றிகண்டு வருகின்றோம் - டக்ளஸ் தேவானந்தா!
வெளிப்படைத் தன்மையுடன் மணல் அகழ்வை மேற்கொள்வதன் மூலம் சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியும் ...
புலோப்பளை அறத்திநகர் கடல்றொழிலாளர்கள் கோரிக்கை – இறங்குதுறை மற்றும் வீதியை அமைக்கும் வகையில் திட்டம்...


