திருகோணமலை மாவட்டத்திற்கு டக்ளஸ் தேவானந்தா சிறப்பு விஜயம்!
Friday, February 24th, 2017திருகோணமலை மாவட்டத்திற்கு சிறப்புப் பயணம் மேற்கொண்டுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றார்.
திருமலை மாவட்டத்திற்கு இன்றையதினம்(24) விஜயம் மேற்கொண்டுள்ள டக்ளஸ் துவானந்தா இன்றும் நாளையும் நாளை மறுதினமும் மாவட்டத்தின் சமயத தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பூநகரிக் குளத் திட்டத்தை முன்னெடுப்பதன் ஊடாக பாரிய நன்மைகளை எமது மக்கள் அடைவர்! - டக்ளஸ் தேவானந்தா ...
எதிர்கால சந்ததி ஒளிமயமாக வாழவேண்டும் என்பதற்காகவே கரடு முரடான பாதைகளைக் கடந்து உழைத்து வருகின்றேன் –...
வவுனியா மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் உடனடி தீர்வு!
|
|