தினகரன் பத்திரிகையின் வட பகுதிக்கான விஷேட பதிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஹெகலிய ரம்புக்வல ஆகியோரால் அங்குரார்ப்பணம் செய்துவைப்பு!

Friday, October 2nd, 2020

இலங்கை அரச ஊடக நிறுசனமான லேக்கவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகையின் வட பகுதிக்கான வடக்கின் உதயம் மற்றும் குட்டிச் சுட்டி ஆகியவற்றை  வெளியீட்டு வைக்கும் நிகழ்வு அங்குரார்ப்பண நிகழ்வு இன்றையதினம் யாழ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வல ஆகியோரது பங்கேற்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் இடம்பெறது.

நிகழ்வுக்கு சென்றிருந்த அதிதிகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஶ்ரீசற்குணராஜா தலைமையிலான குழுவினரால் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டு நிகழ்விடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தமிழ் மக்களின் வாழ்க்கையை அடியோடு சிதைத்த தமிழ்த் தரப்பு இன்று ‘கம்பெரலியவுடன்’ புரண்டு கிடக்கிறது -...
தெரிவு சரியானதாக அமையுமாயின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சூழல் உருவாகும் - அமைச...
தமிழ் தரப்புகள் தமக்கிடையில் பிரச்சினைகளை விரைந்து தீர்க்க வேண்டும். - அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

வடக்கு வெள்ளத்தின் நஷ்ட ஈடுகள் வார்த்தை ஜாலங்களாக இருக்காது பாதிக்கப்பட்டவர்களை சென்றடைய வேண்டும் – ...
வடக்கில் செயலிழந்துள்ள பல்வேறு கைத்தொழில் முயற்சிகளை விரைவில் மீள ஆரம்பிக்க நடவடிக்கை – அமைச்சர் டக்...
கடற்றொழலாளர்களின் நலன்களை முன்னிலைப்படுத்தும் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவு - அமைச்சர் டக்ளஸ் தெ...