டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வேலணையில் தேர்தல் பரப்புரை கூட்டம் ஆரம்பம்!
Saturday, February 3rd, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேசத்திற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் வேலணையிலுள்ள கட்சியின் பணிமனையில் தற்போது நடைபெற்று வருகின்றது.
கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடைபெறும் இந்தப் பரப்பபுரைக் கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள் தோழர்கள் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பெருந்தரளானோர் கலந்துகொண்டுள்ள இந்த கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கினறனர்.
Related posts:
இந்திய அரசுடன் நல்லுறவு வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
வவுணதீவு சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி விடுதலை செய்யப்பட வேண்டும் - ஊடகவியலாளர் ...
இந்தியக் கடற்றொழிலாளர்களின் அட்டூழியங்களுக்கு அமைச்சரவை பத்திரம் – போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாள...
|
|
|
கடந்த காலத்தில் தேசியவாதத்தை பேசியவர்களால் தாம் ஏமாற்றமடைந்ததை மக்கள் உணர்ந்துகொண்டுள்ளனர் - டக்ளஸ்...
சந்தை வாய்ப்பில்லாமையால் நடுத்தெருவில் விவசாயிகள் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ச...
மக்களின் அவலங்களை அரசியலாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!








