ஜனாதிபதியின் தொலைநோக்கு – அமைச்சர் டக்ளஸ் ஏற்பாடு – பேரலையின் சக்தி நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு!
Monday, November 21st, 2022
கடற்றொழில் சமூகத்தை மேம்படுத்துவதற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதிய தொலைநோக்கிற்கு அமைவாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த ஆகியோரின் வழிநடத்தலில் சர்வதேச கடற்றொழிலாளர் தினம் பேருவளையில் இடம்பெற்றது.
‘பேரலையின் சக்தி’ என்ற தொனிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக பிரதமர் தினேஸ் குணவரத்தன கலந்து கொண்டார்.
Related posts:
பொருட்களின் விலையேற்றங்கள் எமது மக்களின் நாளாந்த வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தல் விடுத்துள்ளது - டக்...
சாதாரண சூழல் ஏற்படும் வரையில், வடக்கின் கூட்டுறவுச் சங்கங்களின் பதவிக் காலத்தினை நீடிப்பது தொடர்பில்...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை- அனலைதீவு போக்குவரத்து சேவைக்கு புதிய பேருந்து!
|
|