ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் வன்னி மாவட்ட காரியாலய திறப்பு விழாவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பிப்பு!

Sunday, June 17th, 2018

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் வன்னி மாவட்ட காரியாலய திறப்பு விழாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்துள்ளார்.

வவுனியா வெளிக்குளம் பகுதியில் குறித்த அலுவலகம் இன்றையதினம் (17) சம்பிரதாயபூர்வமாக திறந்தவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைப்பின் தேசிய அமைப்பாளர் இராஜதுரை, முன்னாள் பிரதி அமைச்சரும் ஜனாதிபதி விஷேட அமைப்பாளருமான  பிரபாகணேசன், மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் என ஏராளமான அரசியல் பிரமுகர்களும் பொது மக்களும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

முற்போக்கு சிந்தனையோடு அனைவரையும் அரவணைத்து செயற்பட்டவர் அமரர் ரேணுகா ஹேரத் - டக்ளஸ எம்.பி. தெரிவிப்...
மலரவுள்ள புதிய ஆட்சியில் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வை பெற்றுத்தர கடுமையாக உழைப்பே...
நல்லூர் பிரதேச சபையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவ...

வடக்கு மாகாணத்தில் புதிய உள்ளூராட்சி நிர்வாகங்கள் ஏற்படுத்தப்படுவதுடன் தரமுயர்த்தப்படவும் வேண்டும் ...
இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே நல்லெண்ணம் குறித்...
இழுவை மடி முறையில் இறால் பிடிக்கும் தொழில் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது ஆய்...