செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈ.பி.டி.பியின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் ஆரய்வு!
Sunday, March 19th, 2023உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களை இன்று சந்தித்த கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
கட்சியின் அரசியல் நிலைப்பாடுகள் – வேலைத் திட்டங்கள் மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். – 19.03.2023
Related posts:
புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் : கடற்தொழில் நீரியல் வள அமைச்சராக பொறுப்பேற்றார் டக்ளஸ் தேவானந்தா...
தேசிய நல்லிணக்கத்தின் ஊடான அமைச்சர் தேவானந்தாவின் முயற்சிக்கு அமெரிக்கா பாராட்டு!
கடலில் காவியம் படைப்போம் என்று தமிழர்களுக்கு காடாத்தி செய்தவர்கள் ஊழையிடுகின்றனர் - அமைச்சர் டக்ளஸ் ...
|
|
சுயலாப அரசியல் தலைமைகளின் தவறான வழிநடத்தலால் தமிழ் சமூகமும் மாசடைந்துள்ளது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம...
உலக சைவப் பேரவையின் இலங்கை கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நந்திக் கொடி தினத்தை ஆரம்பித்து வைத்தார் அ...
ஊர்காவற்றுறை உணவகங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளை சோதனைக்குட்படுத்துமாறு பொதுச் சுகாதார அதிகாரிகளுக்க...