செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒன்றுகூடல் ஆரம்பம்!

யாழ் மாவட்டத்தினை சேர்ந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களை இன்று சந்தித்து கலந்துரையாடிய கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் கட்சியின் தீர்க்கதரிசனமான தீர்மானங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெளிவுபடுத்தினார். – 09.02.2023
000
Related posts:
மக்களின் நலன்களுக்காக நீதிமன்றம் செல்லாதவர்கள் சுயலாபங்களுக்காக நீதிமன்றம் சென்றுள்ளார்கள் – செயலாளர...
விரைவில் கிளிநொச்சி - வலப்பாடு பிரதான வீதி புதுப்பொலிவு பெறும் – டக்ளஸ் எம்.பி நம்பிக்கை தெரிவிப்பு...
கிளிநொச்சி மாவடட கொரோனா நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!
|
|