சுனாமி பேரனர்த்தத்தின் 18 ஆவது நினைவு நாள் இன்று – அமைச்சர் டக்ளஸ் அஞ்சலி மரியாதை!.
Monday, December 26th, 2022
சுனாமிப் பேரனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் மறக்க முடியாத வடுக்களை ஏற்படுத்தியுள்ள பேரனர்த்ததின் 18 ஆவது ஆண்டு நினைவு இன்று நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியி்ன் யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே, சுனாமியின் பாதிக்கப்பட்டவர்களுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், சமகால அரசியல் நிலைவரங்கள், எதிர்காலத்த அரசியல் நகர்வுகள் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் பற்றிய கருத்துக்களை இச்சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வெளிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. – 26.12.2022
Related posts:
முல்லைத்தீவில் 100 மில்லியன் செலவில் கடற்றொழில் அபிவிருத்தி - அமைச்சர் தேவானந்தா நம்பிக்கை!
இந்தியாவிற்கு எதிராக எமது மக்களைப் பயன்படுத்த சீனா முயற்சிக்குமாயின் அதனை அனுமதிக்க முடியாது - அமைச...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை - யாழ் – கிளிநொச்சி இடையே அடுத்த வாரம்முதல் விசேட புகையிரத ச...
|
|
|
தட்டான்குளம் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை வேண்டும் - அமைச்சர் சுவாமிநாதனிடம் டக்ளஸ...
அரசியலமைப்புப் பேரவையின் அமைப்பை மீள் பரிசீலித்தல் வேண்டும் - நாடாளுமன்றில்டக்ளஸ் எம்பி சுட்டிக்காட்...
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வவுனியா பொருளாதார மத்திய நிலையம் பொதுப் பவனைக்கு வரும் – அமைச்சர் டக்ளஸ் ...


