கிளிநொச்சி இந்து ஆகம கற்கை நெறிக்கான ஸ்ரீ வித்யா குருகுலத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஆராய்வு!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை மாளிகாவைத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடிய புத்தசாசன மத மற்றும் கலாச்சார அமைச்சரும் பிரதமருமானமஹிந்த ராஜபக்ஸ அவர்களின் இந்து விவகாரங்களுக்கான இணைப்பாளர் சிவஸ்ரீ பாபுசர்மா குருக்கள் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டவுள்ள இந்து ஆகம கற்கை நெறிகளை மேற்கொள்ளுகின்ற ஸ்ரீ வித்யா குருகுலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தொடர்பாக கலந்துரையாடினார்
Related posts:
இனவாதிகளே வடக்கு கிழக்கில் பொருத்தமற்ற இடங்களில் போதி தேவனை நடுகை செய்கிறார்கள் - நாடாளுமன்றில் டக்...
கடற்றொழிலாளர்களுக்கு தேவையான டீசல் வழங்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
கடற்பரப்புக்குள் வளங்களை அழிக்கும் எவ்விதமான நடவடிக்களையும் அனுமதிக்கப் போவதில்லை – அமைச்சர் டக்ளஸ் ...
|
|