கிளிநொச்சி அறிவியல்நகர் புலிக்குளத்தை புனரமைப்பு அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Tuesday, July 13th, 2021

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள  புலிக்குளத்தை புனரமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், புனரமைப்பு பணிகளின் போது, கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராயப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில், பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தமிழர் உரிமைக்காக உயிர் நீத்த அனைவரது தியாகங்களும் ஈடேறவேண்டும் - முள்ளிவாய்க்காலில் டக்ளஸ் தேவானந்த...
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அலுவலகம்: வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்கு டக்ளஸ் தேவானந்த...
கேப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி - டக்ளஸ் தேவானந்தா எம்.பி. மகிழ்ச்சி தெர...

தெற்கு மக்களின் மனிதநேயம் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப பெரிதும் உதவும் – டக்ளஸ் எம்.பி. நம்பிக்க...
மேய்ச்சல் தரையை பாராமரிக்க நடவடிக்கை வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தோவனந்தா கோரிக்கை!
வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை மேலும் வினைத்தினுடன் முன்கொண்டுசெல்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தல...