கல்வி அமைச்சர் சுசில் பிறேம ஜெயந்த ஈபிடிபி அலுவலகத்திற்கு வருகை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!

Saturday, September 7th, 2024

கல்வி அமைச்சர் சுசில் பிறேம ஜெயந்த அவர்கள் இன்று யாழ்ப்பாணம் ஈபிடிபி அலுவலகத்திற்கு வருகை தந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் பணிகள் தொடர்பாக இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அமைச்சர் சுசில் பிறேமஜெயந்த அவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தேர்தல் நிலைமைகள் தொடர்பாக பிரத்தியேகமாக கலந்துரையாடினார்.

Related posts:

மானிய அடிப்படையில் விதை உருளைக் கிழங்கு வழங்க நடவடிக்கை எடுக்க முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்....
கைகளினால் அள்ளித் தருவதை வாங்குங்கள் - புள்ளடிகளை சிந்தித்து இடுங்கள்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெர...
இலங்கையில் கடற்றொழில் சார் அபிவிருத்தியில் முதலீடு செய்வதற்கு டுபாய் முதலீட்டாளர்கள் ஆர்வம்!

டெங்கு நோயிலிருந்து வடக்கு மக்களை பாதுகாக்க விசேட திட்டம் உருவாக்கப்படவேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ...
கருணை மைந்தன் இயேசு பிரான் அவதரித்த நாளில் தேசமெங்கும் நித்திய ஒளி உண்டாகட்டும் – வாழ்த்துச் செய்திய...
சாத்தியமானதை ஏற்றுக்கொண்டு சாதித்துக் காட்டும் வல்லமையோடு பயணிக்க வேண்டும். – நாடாளுமன்றில் அமைச்சர்...