கற்கோவளம் பேச்சி அம்மன் ஆலய சிறப்பு பூசை வழிபாடுகளில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, October 11th, 2017

கற்கோவளம் பேச்சி அம்மன் கோவில் வருடாந்த பொங்கல் நிகழ்வின் சிறப்பு பூசை வழிபாடுகளில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.

பருத்தித்துறை கற்கோவளம் பகுதி மக்களின் அழைப்பிற்கு இணங்க இன்றையதினம் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட டக்ளஸ் தேவானந்தா ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


தொடரும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு உடனடித் தீர்வு வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிட...
பூநகரியில் மீண்டும் சுற்றுலா நீதிமன்றம் - நீதி அமைச்சரிடம் கடற்றொழில் அமைச்சர் வேண்டுகோள்!
எந்த சூழ்நிலையிலும் சேவையை முன்னெடுக்கும் ஆற்றலுள்ள குமுதினியைப் போன்று மற்றுமொரு படகு நவீன வசதிகளுட...