கற்கோவளம் பேச்சி அம்மன் ஆலய சிறப்பு பூசை வழிபாடுகளில் டக்ளஸ் தேவானந்தா!
Wednesday, October 11th, 2017கற்கோவளம் பேச்சி அம்மன் கோவில் வருடாந்த பொங்கல் நிகழ்வின் சிறப்பு பூசை வழிபாடுகளில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.
பருத்தித்துறை கற்கோவளம் பகுதி மக்களின் அழைப்பிற்கு இணங்க இன்றையதினம் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட டக்ளஸ் தேவானந்தா ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமுத சுரபி இருக்க ஏன் பிச்சைப்பாத்திரம் ஏந்த வேண்டும்? - டக்ளஸ் தேவானந்தா
உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படும் வரை ஏழை மக்களது கண்ணீர் இந்த நாட்டை அரித்துக் கொண்டே இருக்கும் - ...
கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீர்வேளாண்மைச் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!
|
|