ஊர்காற்றுறை – காரைநகர் இடையிலான போக்குவரத்து செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Friday, June 23rd, 2023


ஊர்காற்றுறை –  காரைநகர் இடையிலான போக்குவரத்து  செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று ஆராய்ந்தார்.

கரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும்  கடல் பாதையின் திருத்தப் பணிகளை பார்வையிட்டதுடன், கடல் பாதை பழுதடைந்தமையினால் பயணிகள் போக்குவரத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பயணிகள் படகினையும் பார்வையிட்டார். – 23.06.2023

Related posts:

குடும்பத்தைப்போல் சமூகத்தையும் கரிசனையுடன் வழிநடத்தக்கூடியவர்கள் பெண்களே - மகளிர்தின செய்தியில் செயல...
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை மின்னிணைப்புகள் வழங்கப்படாதிருப்...
நெடுந்தீவில் பருவகால நன்னீர் மீன் வளர்ப்பு திட்டம் ஆரம்பம்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்ட...

இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை இழப்பதற்கு நாம் தயாராக இல்லை!
நடைமுறைக்கு வருகின்றது அமைச்சர் டக்ளஸின் கோரிக்கை - பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப...
ஆரம்ப பாடசாலைகளுக்கும் உடற்பயிற்சி ஆசிரியர்களது பதவிநிலை அவசியம் - நடவடிக்கை மேற்கொண்டுதருமாறு கல்...