இரணைமடு “நெக்டா” நிறுவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வியஜம்!

இரணைமடு குளத்தை அண்டிய செயற்கை முறையிலான நன்னீர் மீன் உற்பத்தி நிலையமான தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு கடல்தொழில் மற்றும் நீரியல் வள அமச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
நன்னீர் நிலைகளை மையமாகக் கொண்டு சிறுதொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் பல்வேறு முயற்சித் திட்டங்களை அமைச்சர் முன்னெடுத்துவரும் நிலையில் வடபகுதியி. மிகப்பெரும் நன்னீர் நிலயான இரணைமடு பகுதிக்கு சென்றிருந்த அவர் செயற்கை முறையிலான் மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.
மேலும் உற்பத்திக்கான நீர் நிலைகளையும் அதற்கான சாதக பாதக நிலைகளையும் ஆரய்ந்தறிந்த அமச்சர் அவற்றுக்கான மேம்படுத்தல் தொடர்பில் கருத்திட்டங்களையும் முன்வைக்குமாறு துறைசார் அதிகாரிகளிடம் கோரியிருந்தார்.
Related posts:
முல்லைத்தீவுமாவட்ட உதைபந்தாட்ட லீக் இறுதிப்போட்டியில் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக பங்கேற்று ...
அத்துமீறி நுழையும் இந்திய மீன்பிடிப் படகுளால் எமது கடல் வளம் சுரண்டப்படுகின்றது -நாடாளுமன்றத்தில் டக...
தடம் மாறிச் செல்லும் இளம் சமுதாயத்தை நல்வழிப்படுத்த முயற்சிப்போம்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
|
|
கடமைக்கு இடையூறு செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை - மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவி...
ஜீலை 1 ஆம் திகதியிலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும...
விரைவில் ஈ.பி.டி.பியின் தேசிய மாநாடு - முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மாவட்டங்கள் தோறும் முன்னெடுக்கப்...