இன மத பேதமற்ற நாட்டிற்கான முன்மாதிரியாக – ஆளுமைமிகு அரசியல்வாதியாக விளங்கினார் அமரர் நாலந்த எல்லாவெல – நினைவு தின செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

இன மத பேதமற்ற நாட்டிற்கான முன்மாதிரியாக – ஆளுமைமிகு அரசியல்வாதியாக அமரர் நாலந்த எல்லாவெல விளங்கினார் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அன்னாரின் 25 ஆவது ஆண்டு நினைவு தினம் நாளை (11.02.2022) அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டளஸ் அழகப்பெரும தலைமையிலான நாலந்த எல்லாவெல ஞாபகார்த்த மன்றத்தினால் 25 ஆவது நினைவு தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழ் மொழி அமுலாக்கலில் அரசு உரிய அவதானஞ் செலுத்தப்பட வேண்டும்! - டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
வடக்கு கிழக்கில் சுதேச மருத்துவத்துறையை மேம்படுத்த நடவடிக்கை வேண்டும் – டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!
பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டறவுச் சங்கத்தினரின் கோரிக்கைகள் தொடர்பில் சாதகமான தீர்மானங்கள் எட்...
|
|