இந்து ஆலயங்களின் அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விசேட கலந்துரையாடல்!
Wednesday, December 1st, 2021இந்து கலாசார திணைக்களத்தின் ஊடாக செயற்பாடுகள் மற்றும் இந்து ஆலயங்களின் அபிவிருத்தி மற்றும் பரிபாலான செயற்பாடுகளை செழுமைப்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் நாவலர் கலாச்சார மண்டபத்தின் புனரமைப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் உமாமகேஸ்வரன் மற்றும் பௌத்தசாசன மத விவகார அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்து மத விவகார இணைப்பாளரான கலாநிதி பாபுசர்மா இராமநாதக் குருக்கள் ஆகியோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பு இன்றையதினம் அமைச்சரின் மாளிகாவத்யைிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவு!
அவசர காலச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்தா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. க...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈ.பி.டி.பி. யின் வவுனியா மாவட்ட மாநாடு ஆரம்பம்!
|
|