ஆரோக்கியமான பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் திட்டம் மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது!

Saturday, August 7th, 2021

வடக்கு மாகாணத்தில் பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்தி கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதன் மூலம், ஆரோக்கியமான பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் திட்டம் மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது.

அதனால், கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு நுாற்றுக்கணக்கானோர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

இந்நிலையில், கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கான இடங்களை அடையாப்படுத்தும் செயற்பாடுகளின் முன்னகர்வுகள் தொடர்பாக சம்ந்தப்பட்ட அதிகாரிகளுடன் கடற்றொழில் அமைச்சர் கலந்துரையாடினார். – 07.08.2021

Related posts:

உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க கூட்டு ஒப்பந்தம் தடையா? -  நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவா...
பலநாள் கலன்கள் மூலம் ஆழ்கடல் தொழிலில் ஈடுபட விரும்புகின்றவர்களுக்கு பயிற்சிகளுடன் வங்கிக் கடன்கடனும்...
ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் - கடற்றொழில் அமைச்சர் சந்திப்பு - சர்வதேச மீன்பிடி தொடர்பில் முக்கிய கலந்த...

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈ.பி.டி.பி யின் யாழ் மாவட்ட விஷேட பொதுக்கூட்டம் ஆரம்பம்!
சகல வசதிகளும் கொண்ட கிராமமாக இரணைதீவு கிராமம் உருவாக்கப்படும்: இரணைமாதா நகரில் அமைச்சர் தேவானந்தா உற...
பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் பனையையும் உள்ளடக்க வேண்டும் – அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்த...