ஆரோக்கியமான பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் திட்டம் மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது!

Saturday, August 7th, 2021

வடக்கு மாகாணத்தில் பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்தி கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதன் மூலம், ஆரோக்கியமான பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் திட்டம் மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது.

அதனால், கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு நுாற்றுக்கணக்கானோர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

இந்நிலையில், கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கான இடங்களை அடையாப்படுத்தும் செயற்பாடுகளின் முன்னகர்வுகள் தொடர்பாக சம்ந்தப்பட்ட அதிகாரிகளுடன் கடற்றொழில் அமைச்சர் கலந்துரையாடினார். – 07.08.2021

Related posts:

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சகல பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காணப்படவேண்டும் என்பதே எமது நிலைப்ப...
நெடுந்தீவுக்கு முழுநேர குடிநீரை பெற்றுக்கொடுத்ததுபோல மெலிஞ்சிமுனைக்கும் குடிநீரை பெற்றுத்தருவோம் - ட...
கரைதுரைப்பற்று பிரதேச சபையை நகர சபையாகத் தரமுயர்த்தி மக்களின் தேவைகளுக்கு தீர்வு காணப்படும் - முல்லை...

வடபகுதி முகம்கொடுக்கும் நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா ...
ஆணைக் குழுக்கள் என்ற பெயரில் மக்களின் பணம் வீணடிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது - ...
இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்ட விரோத தொழில்முறை நிறுத்தப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸிடம் சுப்பி...