அராலித்துறை இரால் பண்ணை கட்டுமாணப் பணிகளை பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ்!

Thursday, June 15th, 2023


…………..
யாழ்ப்பாணம், அராலித் துறைப் பகுதியில் உருவாக்கப்பட்டு வருகின்ற இறால் பண்ணைகளுக்கான கட்டுமாணப் பணிகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்.

தனியார் முதலீட்டில் சுமார் 150 ஏக்கரில் சர்வதேச சந்தைகளை இலக்கு வைத்து உருவாக்கப்பட்டு வருகின்ற இந்தப் பண்ணைக்கான முதலீட்டின் குறிப்பிட்டளவு தொகையை வேலணை பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் இன்றைய விஜயத்தின் போதும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. -15 06.2023

Related posts: