அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்பார்ப்புக்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் இடையே கலந்துரையாடல்!

Monday, January 9th, 2023

ஒலுவில் துறைமுகத்தினை செயற்படுத்துவது உட்பட அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்பார்ப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

கடற்றொழில் அமைச்சிற்கு இன்று வருகை தந்த  அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இதுதொடர்பாக கலந்துரையாடினர். – 09.01.2023

Related posts:

தமிழ் பேசும் மக்களின் அரசியல் சமூக பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் வழிதிறந்து விடவேண்டும் - புதிய பாத...
யாழ் பல்கலை முகாமைத்துவ உதவியாளர் வெற்றிடங்கள் சுற்றறிக்கையின் பிரகாரமா நிரப்பப்படுகின்றன.– நாடாளுமன...
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பது கானல் நீராகவே இருக்கும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!