அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மகத்தான வரவேற்பு: ஈ.பி.டி.பியின் வழிமுறை நோக்கி வட்டுக்கோட்டையில் அணிதிரண்ட மக்கள் கூட்டம்!
Saturday, July 25th, 2020நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் வீணைச் சின்னத்தில் போட்டியிடுகின்ற ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியினருக்கு ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கில் வட்டுக்கோட்டை, சித்தங்கேணி பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பரப்புரைக் கூட்டம் மக்கள் திரளின் மத்தியில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த நிகழ்விற்கு வருகை தந்த கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழர் கலாச்சார முறைப்படி அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்க்கது.
Related posts:
மக்களின் தேவைகள் நியாயபூர்வமானதே – தீர்வுகளுக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் - மனையாவெளியில் டக்...
தமிழ் மக்களின் அரசியல் தெளிவே எதிர்காலத்தை நிர்ணயிக்கும் – பருத்தித்துறையில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்க...
வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு யாழ் மாவட்டத்தில் 5 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு சகல ஏற்பாடுகளும் செ...
|
|