அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் திருமலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விஷேட கலந்தரையாடல்!

Saturday, June 6th, 2020

திருகோணமலையில் இன்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச பொறுப்பாளர்கள் , முன்னணி செயற்பாட்டாளர்களுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் விஷேட கலந்துரையாடல் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடல் திருகோணமலை உப்புவெளியில் அமைந்துள்ள சவர்கா விருந்தினர் விடுதியில் சுகாதார முறைப்படியும் , சமூக இடைவெளி என்பவற்றை அனுசரித்து இன்றையதினம் நடைபெற்றது. 

இதில் எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் பிரசார நடவடிக்கைகள் தொடர்பாகவும் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிரான மானநஷ்ட வழக்கிற்கு பிரசன்னமானார் டக்ளஸ் தேவானந்தா!
முழுமையான அரசியல் பலம் எம்மிடம் இருந்திருந்தால் மக்களின் தலை விதியை குறுகிய காலத்தில் மாற்றி எழுதியி...
தேசிய நல்லிணக்கம் என்பது எமது மக்கள் மத்தியில் சாத்தியமற்ற விடயமாகவே இருக்கிறது -  நாடாளு மன்றில் டக...