அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் தற்காலிக தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள இழுவை வலைப் படகு உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்.
Friday, December 24th, 2021
நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி முகவர் நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள குருநகர் மற்றும் வல்வெட்டித்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இழுவை வலைப் படகு உரிமையாளர்கள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது தமக்கு நிலையான வாழ்வாதாரத்தினை உறுதிப்படுத்தும் வகையில் வேலைத் திட்டங்களை கடற்றொழில் அமைச்சர் உருவாக்கித் தரவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.- 24.12.2021
Related posts:
கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் மண்ணெண்ணெய் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து – பாதிக்கப்பட்ட கொடுவா மீன் வளர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கான 3 ஆம் கட்...
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு யார் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்களோ அவர்க...
|
|
|


