29 பரிசோதகர்களுக்கு பதவி உயர்வு – பொலிஸ் ஊடக பிரிவு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/11/625.320.560.350.160.300.053.800.868.160.90.jpg)
பொலிஸ்விசேட அதிரடிப்படையின் பரிசோதகர்கள் 29 பேர், பிரதான காவற்துறை பரிசோதர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைய அந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாரதப் பிரதமரின் சந்திப்பை தமிழ் தரப்பினர் பயன் மிக்கதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - டக்ளஸ் தேவான...
அரச சேவையாளர்களுக்கு சுயாதீனமாக செயற்பட வாய்ப்பு வேண்டும்!
தற்போது நிலவும் சீரற்ற வானிலை எதிர்வரும் புத்தாண்டு வரை நீடிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வ...
|
|