புதிய வெள்ள முகாமை சட்டத்தை உருவாக்க நடவடிக்கை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/05/e31b9a2e1d306fff069cd70588c30a5c_XL.jpg)
வெள்ள பாதுகாப்பு அவசரச் சட்டத்தை இரத்து செய்து, புதிய வெள்ள முகாமை சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நகர்ப்புறம் மற்றும் பிரதேச அனர்த்தம் மற்றும் வேறு விதமான வெள்ளப்பெருக்கால் இடம்பெறும் அனர்த்தங்களில் இருந்து உயிர், சொத்து, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பை குறைத்து கொள்வது இதன் நோக்கமாகும்.இதன்போது கடந்த காலத்தில் ஏற்பட்ட சமூக, பொருளாதாரம், சுற்றுச் சுழல் காலநிலை ஆகியவை கருத்தில் கொள்ளப்படவுள்ளது.
Related posts:
யாழில் தொழில் மேம்பாட்டு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை!
கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெற தடுப்பூசி மாத்திரம் போதுமானதில்லை - நோய் ஆய்வு பிரிவின் பிரதானி சு...
டெலிகொம் மற்றும் லங்கா ஹொஸ்பிடல்ஸ் பங்குகளை விற்பனை செய்ய அனுமதி!
|
|