5 பேருடன் சென்ற இராணுவ உலங்குவானூர்தி மாயம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/08/house-720x480-copy.jpg)
தாய்லாந்தில் அராணுவப்படைக்கு சொந்தமான இலகுரக ஹெலிகாப்டர் ஒன்று மியான்மர் எல்லையையட்டி உள்ள பாய் மாவட்டத்தில் உணவ நிவாரண முகாமுக்கு சென்று விட்டு பீட்சணுலோக் விமான தளத்திற்கு வந்து கொண்டிருந்தது.
அதில் ராணுவ மேஜர் ஜெனரல் உள்பட 5 பேர் இருந்தனர். வடகிழக்கு பகுதியில் விமான கட்டுப்பாட்டு அறையில் ரேடாரில் இருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டு ஹெலிகாப்டர் மாயமானது. மாயமான ஹெலிகாப்டரை நாட்டின் வடக்கு பகுதி முழுவதும் ராணுவ வீரர்கள் தேடி வருகின்றனர்.
Related posts:
சட்ட விரோத தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட 75 பேருக்கு சீனாவில் தடுப்புக்காவல்!
நேட்டோவில் சேர்வதன் மூலம் ரஷ்யாவின் நலனுக்கு எதிராக செயற்பட்டதால் போர் மூண்டது - உக்ரைனை ஆக்கிரமிக்...
இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு புதிய வீடுகள் - 317 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தவல...
|
|