ரஷ்யாவின் அதிசக்தி வாய்ந்த ஏவுகணைப் பரிசோதனை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/03/images-1-7.jpg)
கின்சால் என பெயரிடப்பட்டுள்ள அதிசக்தி வாய்ந்த நீண்டதூர ஏவுகணையொன்று ரஷ்யாவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை எம்.ஐ.ஜி – 31 போர் விமானத்தை பயன்படுத்தி உட்செலுத்தப்பட்டுள்ளதோடு இதில் அணு ஆயுதங்களையும் கொண்டு செல்ல முடியும் என சர்வதேச செய்திகள்தெரிவித்துள்ளன. இந்த ஏவுகணை 1200 மைல் தூரம் சென்று தாக்கக் கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ரியோ ஒலிம்பிக்: பத்திரிகையாளர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச் சூடு!
இரண்டு புகையிரதங்கள் மோதி கோர விபத்து: இருவர் பலி - 70 பேர் படு காயம்!
கப்பல் விபத்து: 26 பேர் பலி!
|
|