பேருந்து விபத்தில் மக்கா சென்ற யாத்திரிகர்கள் 04 பேர் பலி!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/04/Haj-Pilgrimage.jpg)
இங்கிலாந்தைச் சேர்ந்த 17 பயணிகளுடன் மக்காவுக்கு சென்ற பேருந்து ஒன்று சவுதியின் மேற்கு நகரான அல் கலாஸ் பகுதியருகே எரிபொருள் ஏற்றி வந்த லொறி ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த 04 பேர் பலியாகியதோடு 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
மசகு எண்ணெய் விலை சரிவு.
அரசியல் தீர்வே சிரிய நெருக்கடிகளுக்கு தீர்வாக அமையும்: சீன தூதுவர்
12 வயதிற்கு மேற்பட்டவர்கள் முகக்கவசங்களை அணிவது அவசியம் - உலக சுகாதார ஸ்தாபனம் !
|
|