பிலிப்பைன்ஸில் பாரிய நிலநடுக்கம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/03/download-16.jpg)
பிலிப்பைன்ஸில் நேற்று பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் – மிண்டோனோ மாகாணத்தின் மர்குஷன் நகரில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0ஆக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இதேநேரம் அண்மையில் துருக்கி – சிரியா எல்லையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மொரட்டுவ பல்கலை மாணவர்களின் கண்டுபிடிப்பு!
பூமியை நோக்கி வரும் பேராபத்து! உயிரினங்கள் அழிந்து போகுமா?
பந்து அபாயகரமானது என்பதால் கிரிக்கெட்டை தடை செய்வீர்களா? சத்குரு ஜக்கி வாசுதேவ் கேள்வி!
|
|