தீ விபத்து: தென்கொரியாவில் 38 பேர் உயிரிழப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/04/download-69.jpg)
தென் கொரியாவின் இச்சியோன் நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்ப்பட்ட தீ பரவலில் 38 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் குறித்த தீ பரவல் காரணமாக 10 பேர் வரை காயமடைந்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
தீ பரவல் ஏற்ப்பட்ட குறித்த கட்டிடத்தில் சுமார் 78 பேர் வரை இருந்ததாகவும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்ககூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
ஆபத்திலா ரஷ்யா...! ஒருமாதத்தில் விடை கிடைக்குமா?
உக்ரைனில் பிணைக் கைதிகளாக இந்திய மாணவர்கள்- ரஷ்யா தகவல்!
இலங்கையில் மாதாந்த எரிபொருள் பாவனை 50 வீதத்தால் வீழ்ச்சி - பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!
|
|