எரிமலை சீற்றம்: விமானங்களுக்கு எச்சரிக்கை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/01/alaska-volcano-1.jpg)
அலாஸ்காவில் உள்ள எரிமலை சீற்றத்தால் ஏற்பட்ட கரும்புகையால், அந்த வழியாக விமானங்கள் செல்வதை தவிர்க்குமாறு விமான போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எரிமலை வெடித்துச் சிதறியதால் கிளம்பிய கரும் புகை வானில் சுமார் 8 கிலோ மீட்டருக்கு பரவிய நிலையில், வான்வெளியில் புகை பரவியதால் அந்த வழியாக செல்லும் விமானங்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின.
இந்நிலையில், அலாஸ்கா எரிமலையை சுற்றி 8 கி.மீ.க்கு சாம்பலும் புகையும் சூழ்ந்துள்ளது. இதனால் விமானங்கள் அந்த வான்வெளியை பயன்படுத்த வேண்டாம் என விமான போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Related posts:
பேருந்தும் லொரியும் மோதி கோர விபத்து - 19 பேர் உயிரிழப்பு!
கட்டுப்படுத்த முடியாது தவிக்கும் அமெரிக்கா: கொரோனாவால் ஒரே நாளில் 12 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பேர் ப...
புதுடில்லி இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே வெடிவிபத்து - இந்தியாவில் உள்ள தனது குடிமக்களை எச்சரிக்கையு...
|
|